அமெரிக்காவில் நடைபெற்று வரும் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டமொன்றில் விக்டோரியா அஸரெங்காவிடம் தோல்வியடைந்த செரீன தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் செரீனா வில்லியம்ஸின் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு நழுவிப் போனது.…
Read MoreCategory: விளையாட்டு
சாம்பியனானது றின்பெகோ நைட் றைடர்ஸ் அணி!
சி.பி.எல் எனப்படும் கரீபியன் ப்றீமியர் லீக் தொடரில் கிரான் பொலாட் தலைமையிலான றின்பெகோ நைட் றைடர்ஸ் அணி சாம்பியனானது. டரேபாவில் உள்ள ப்றெய்ன் லாரா மைதானத்தில், லூஸியாஸ் சொக்ஸ் அணிக்கும், றின்பெகோ நைட் றைடர்ஸ் அணிக்கும்…
Read Moreவடக்கு பிரீமியர் லீக் நேற்று ஆரம்பம்!
வடக்கு மாகாணத் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரீமியர்லீக் சுற்றுப்போட்டிகள் நேற்று(5) வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமானது. வடமாகாணத் துடுப்பாட்டச் சங்கத்தலைவர் யோ.ரதீபன் தலைமையில் இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பமானது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட அணிகளும் இதில் பங்குபற்றின.…
Read Moreநெய்மருக்கு கொரோனா தொற்று!
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டதாக…
Read Moreகரப்பந்தாட்ட போட்டியில் ஸ்டார் கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது!
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் ஸ்டார் கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இளந்தளிர் கழகத்தினால் அமரர் சுதர்சனினின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி நாடத்தப்பட்ட இந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின்…
Read Moreகிரிக்கெட் வீரர்கள் 13 பேருக்கு கொரோனா!
சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க டுபாய் சென்றுள்ள நிலையிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் உட்பட…
Read Moreஆறாவது முறையாகவும் ஐரோப்பிய சம்பியன் லீக் தொடரை வென்ற பேயர்ன் மியூனிக்!
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை வீழ்த்தி, ஜேர்மனிய ஜாம்பவான்கள் பேயர்ன் மியூனிக் அணி ஆறாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்…
Read Moreதேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல!
தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 14 உறுப்பினர்கள்…
Read Moreகடல் அலைச் சறுக்கல் விளையாட்டில் நாமல்!
இலங்கையில் கடற்கரை விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை விளையாட்டு விழா, இரண்டாவது நாளாக அம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது. அம்பாந்தோட்டை கடற்கரைப் பூங்காவில் இந்த விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும்…
Read Moreஉலகக்கிண்ண கால்பந்து: தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!
அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த கட்டார் உலகக்கிண்ண போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. FIFA கட்டார் உலகக்கிண்ண கால்பந்து 2022-இல் நடைபெறவுள்ளது. அதேபோல், ஆசியக்கிண்ண கால்பந்து 2020-இல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள்…
Read More