2024ஆம் ஆண்டில் மீண்டும் நிலவுக்குத் திரும்பும் 28 பில்லியன் டொலர் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது. ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஓர் ஆண் மற்றும் பெண்ணை…
Read MoreDay: September 23, 2020
இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்!
நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தரம் 01, 06, 11 ஆகிய தரங்கள் தவிர்ந்த, ஏனைய…
Read Moreகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் இனங்காணப்பட்டனர்!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,324ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட…
Read More20 இற்கு எதிராக 6 விஷேட மனுக்கள்!
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்த சட்டமூலத்தினை சவாலுக்குட்படுத்தி ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில்…
Read Moreகைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்!
செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ? செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில்,…
Read Moreநீங்க சாப்பிடும் உணவுகளில் இருந்து இரும்புசத்தை அதிகமாக உறிஞ்சுவது எப்படி தெரியுமா?
இரும்பு ஒரு அத்தியாவசிய கனிமமாகும், இது உடலின் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு அவசியம். உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லத் தேவையான இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுவதோடு, உங்கள் முடி, தோல் மற்றும் உடல்…
Read Moreவீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்..!: சனிக்கிழமை முதல் ஆரம்பம்!
கொழும்பில் வீதி ஒழுங்குகளை மீறிய ஆயிரத்திற்கும் அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு சனிக்கிழமை ஆலோசனை வகுப்புக்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார். வீதியின் இடப்பக்க முதலாவது ஒழுங்கையில்…
Read Moreஅனைத்து கிராம சேவகர்களுக்குமான அறிவித்தல்!
நாட்டின் அனைத்து கிராம சேவகர்களும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகங்களில் அவசியம் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் சனிக்கிழமைகளில் காலை 8.30…
Read Moreவானில் இருந்து விழுந்த வலை! (காணொளி)
சிலாபம் – ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததை இந்தக் காணெளி மூலமாக கண்டுகளிக்கலாம். இந்த மீன் வலை கிழே விழும் போது அடை மழை பெய்துள்ளது. 250 அடி நீளமும்…
Read Moreகிளிநொச்சி – செருக்காய் கடற்பரப்பில் தரையிறக்கும் போதைப்பொருள் வர்த்தகம்!
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வடக்கிற்கு கொண்டு வரப்படும் போதைப்பொருட்களை கிளிநொச்சி – செருக்காய் கடற்பரப்பில் தரையிறக்கும் வர்த்தகம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செருக்காய் கடற்பரப்பில் வைத்து 77 கிலோ…
Read More