பஸ் முதன்மையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி போக்குவரத்து ஒழுங்குகள் மேலும் செயற்படுத்தப்படுவதுடன், அதனை மீறும் சாரதிகளுக்கு எதிராக நாளை திங்கட்கிழமை முதல் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், இதன்போது அபராதம் அறவிடாது எதிர்வரும் ஒருவாரம் வரை தெளிவுப்படுத்தல்களை…
Read MoreDay: September 20, 2020
வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு!
வாகன இறக்குமதி இடைநிறுத்தம் மற்றும் உள்நாட்டு சந்தையில் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையாலும் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வைடந்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஞ்சிகே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகிழூர்தி உள்ளிட்ட ஏனைய அனைத்து…
Read More’கொவிட் மாதிரிகள் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றால் ஆபத்து’
கொவிட்-19 வைரஸானது, உயிரியல் போர் ஆயுதங்களில் மிகவும் ஆபத்தான நிலை ஒன்றுக்கு (Group A) உரிய கிருமியாகுமெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா, எனவே கொவிட்-19 வைரஸ் மாதிரிகள்…
Read Moreஏலக்காயின் அற்புத மருத்துவப் பலன்கள்!
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று…
Read Moreமூலிகை மருத்துவ முறைமைக்கு அனுமதி வழங்கிய உலக சுகாதார ஸ்தாபனம்!
ஆபிரிக்க மூலிகை மருத்துவ முறைமை பிரயோகத்தின் மூலம், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான மாற்று மருந்துக்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியமான பரிசோதனைகளை மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. ஆசியா, ஐரோப்பா…
Read Moreஅமெரிக்க உச்சநீதிமன்றதிற்கு புதிய நீதிபதியை தெரிவு செய்வதாக ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Ruth Bader Ginsburg) காலமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புற்றுநோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கின்ஸ்பர்க், நேற்று முன்தினம் தனது 87ஆவது வயதில், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள…
Read Moreகண்டி மாடிக்கட்டிட அனர்த்தம் – தந்தை, தாய், குழந்தை பலி!
கண்டி – பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், குறித்த கட்டிடத்திற்குள் இருந்து உயிரிழந்த நிலையில் அவ்வீட்டின் தாய் மற்றும் தந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக…
Read Moreபோதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் பல்வேறு நோய்களுக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணங்களை அதிகமாக உட்கொண்ட ஒரு இலட்சம் பேர் வரையில் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளால், போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை…
Read Moreஇந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர்!
இந்தியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக கைது செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலும்,…
Read Moreபொலிகை கலை இலக்கிய மன்றத்தின் இரங்கல் செய்தி!
பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் வளர்ச்சியில் துணை நின்ற தில்லைதாசனின் (செயலாளர் – பொலிகை மண்) தாயார் அன்னலிங்கம் தில்லைநாயகம் நேற்று காலமாகிய செய்தியை இட்டு மிகுந்த துயர்அடைவதுடன் அன்னாரின் இழப்பையிட்டு தவிர்க்கும் குடும்பத்தாருக்கு பொலிகை…
Read More