பார்படோஸ் அடுத்த வருடம் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் அரச தலைவர் பதவியிலிருந்தும் இரண்டாம் எலிசபெத் மகாராணி விலகவுள்ளதாகவும் பார்படோஸ் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் மூன்று…
Read MoreDay: September 16, 2020
யாழில் இரவோடு இரவாகக் காணாமல் போன தியாகி திலீபனின் உருவப் படம்!
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் நேற்று (15) ஆரம்பமாகின்றது. இந்த…
Read Moreஅனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட செய்தி!
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து…
Read Moreதிடீரென சுகயீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில்!
பன்னிபிட்டி பகுதியில் 16 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 8 ஆம் வகுப்பை சேர்ந்தவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் ரெட்பார்ம் என…
Read Moreதிருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
அரசாங்கம் உறுதி வழங்கியது போன்று தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (16) மேற்கொண்டனர். அரசாங்கம் நாட்டிலுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு…
Read Moreமீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கும் இலங்கை!
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக சீர்செய்யப்பட்ட 18 வது திருத்தத்தின் பிற்கோக்குத்தனமான உள்ளடக்கங்கள், தற்போது 20 ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் கொண்டுவரப்படுகின்றன. இது மீண்டும் நாட்டை நிறைவேற்றதிகாரத்தின் மிகவும் இருண்ட காலப்பகுதிக்கே அழைத்துச்செல்லும்…
Read Moreசாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் , விநியோகிக்கும் பொறுப்பு இராணுவத்திடம்!
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய வாகன அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது. தலைமை சமிஞ்ஞை அதிகாரி, தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் மற்றும் ஏனைய தொழிநுட்ப அதிகாரிகளுடன் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடல்…
Read Moreமுள்ளிவாய்க்காலில் காணி துப்புரவின் போது வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்புரவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (15) சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியினை இன்று தோண்டுவதற்கு முல்லைத்தீவு பொலிசாரினால்…
Read Moreதண்ணீருக்குள் விழுந்த மொபைலை பழையநிலைக்கு கொண்டுவருவது எப்படி?
எங்கள் அனைவருக்கும் போனை தண்ணீருக்குள் வீழ்த்திய அனுபவம் உண்டு.பொதுவாக தண்ணீர் உட்புகுந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு எவ்வித வொரண்டியும் கிடைப்பதில்லை.போனை திருத்த முற்பட்டால் அதனால் ஏற்படும் செலவுகள் இன்னொரு போனை வாங்குவதற்கு சமனாகும். ஆனால் எம்மால் இயலுமானவரை…
Read Moreசிவாஜி எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்!!
தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுட்டித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை பிணையில் விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை…
Read More