செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர்மீதாவது ஏற்படின் உடனடியாக, அந்தந்த பிரதேச பொதுப் பரிசோதகர்களிடம் முறையிடுமாறு…
Read MoreDay: September 14, 2020
யாழ். பொம்மைவௌி மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஆராய பிரதமர் நடவடிக்கை!
யாழ். பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் (13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த…
Read Moreசர்வசன வாக்கெடுப்பிற்கு ஜெனீவாவை நாடவுள்ள சிவாஜிலிங்கம்!
அரசியல் தீர்வுக்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வலியுறுத்தவுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…
Read Moreஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Read Moreஇப்படியும் நடக்கின்றது!
கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் பெயர் கொரோனா. இவருக்கு தற்போது 34 வயது. இவருக்கு 34 வருடங்களுக்கு முன் ஒரு பாதிரியாரால் இப்பெயர்…
Read Moreஉங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதா?
ஐக்கிய ராஜ்ஜியத்தில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடல் அளவில் இயங்காமல் (செயல்படாமல்) இருப்பதாக பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. “உடல் அளவில் செயல்படாமல் இருப்பது இதய நோய்களுக்கு உரமிடும்” இவ்வாறு செயல்படாமல் இருப்போர் இதய…
Read Moreநாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது!
நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பிய 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க…
Read Moreமொபைல் போன் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி?
உங்கள் மொபைல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி? மொபைல் போனில் இன்டர்நெட் பாவிப்பவர்களுக்கு அதன் வேகம் குறைவாக இருப்பதே முக்கிய குறைபாடாக உள்ளது. 4G கிடைக்கக்கூடிய பிரதேசமாக இருந்தால் கூட இந்த சிக்கல் தொடர்ந்து…
Read Moreவிவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி!
அரசாங்கத்தின் உர நிவாரண திட்டத்தின் கீழ் சேதன உரம் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை அதிகரிப்பது மற்றும் அவர்களின் உற்பத்திகளுக்கு அதிகளவான விலையை பெற்றுக்கொள்வது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம்…
Read Moreநெல்லியடி பேருந்து நிலையத்தில் போதை பொருளுடன் ஒருவர் கைது!
நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவது குறித்து நெல்லியடி விசேட காரியாலயத்தின் புலனாய்வுப்…
Read More