கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கு என அழைத்துப் படுகொலை செய்யப்பட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வினை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும்…
Read MoreDay: September 5, 2020
குட்டிமணியின் மனைவி காலமானார்!
ரெலோ இயக்கத்தின் அப்போதைய தலைவரான வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி எனும் செல்வராஜா யோகசந்திரனின் மனைவி இராசரூபராணி இன்று (05) காலை காலமானார். இவர் தற்போதைய லண்டன் உதயசூரியன் கழக பிரித்தானியா நிர்வாகத்தின் பொருளாளர்…
Read Moreஜப்பானை தாக்க காத்திருக்கும் சக்திவாய்ந்த சூறாவளி!
ஜப்பானின் தென் மேற்கில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கமானது நிலை கொண்டுள்ளமையினால், மழை, காற்று மற்றும் அதனால் உண்டாகும் அனர்த்தங்கள் தொடர்பில் அவதனமாக இருக்குமாறு அந் நாட்டு வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது. சூறாவிளியானது ஞாயிற்றுக்கிழமைக்குள் ஒகினாவாவையும்…
Read Moreவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கனடாவில் நடைபயணம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கனடாவில் வாழும் தமிழர்கள், தலைநகர் ஒட்டாவா நோக்கி நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த 30 ஆம் திகதி…
Read Moreஉதைப்பந்தாட்டப் போட்டி : இறுதிச்சுற்று!
அல்வாய் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற இளைஞருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் பொலிகை ஐக்கியம் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகம் போட்டியில் ஈடுபட்டது. தண்ட உதை மூலம் தனது வெற்றியை சுவீகரித்துக்கொண்ட…
Read Moreஇலங்கையின் சில பகுதிகளுக்கு கன மழை சாத்தியம்!
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களிலும் காலி மாவட்டத்திலும் அடுத்த 24 மணித்தியாலங்களுள் 100 மி.மீற்றருக்கு மேல் கன மழை வீழ்ச்சியை பெறும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Read Moreஇனநல்லுறவை வலியுறுத்திய நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது!
இலங்கையில் இனநல்லுறவையும், சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைப்பயணம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி குறித்த நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. காலியை சேர்ந்த சுப்பிரமணியம் பாலகுமார…
Read Moreமணல் ஏற்றிவந்த இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!
மணல் ஏற்றிவந்த இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த 3 இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிவந்தபோது பொலிஸார் வழிமறித்துள்ளனர். எனினும் உழவு இயந்திரத்தை நிறுத்தாமல் தப்பி ஓடுவதற்கு…
Read MoreNew Diamond கப்பலில் பரவிய தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
New Diamond கப்பலில் பரவிய தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், கப்பலின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 11 கப்பல்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன்…
Read Moreவவுனியா தனிமைப்படுத்தலில் இருந்து சொந்த இடங்களுக்கு திரும்பிய 164 பேர்!
சிங்கப்பூர் நாட்டில் சிக்கித்தவித்த 164 இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு, வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இன்று (05) தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 164 பேர் தமது சொந்த இடங்களுக்கு…
Read More