முல்லைத்தீவு – உண்ணாப்பிலவுப் பகுதியில், வீதியின் அருகே இருந்த மரம், மழை காரணமாக சரிந்து வீழ்ந்ததால், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணித்துள்ளனர். முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார்…
Read MoreDay: August 29, 2020
கண்ணீர் காணிக்கை!
இன்று இறைவனடி சேர்ந்த அமரர் கதிரவேலு கலைமாறன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். – பொலிகை மண்
Read Moreதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம் !
சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.…
Read Moreபலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே சஜித்துக்கு ஆதரவு கொடுத்தனர் – செல்வம்!
“சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக நாம் இழந்தவை பல, இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக…
Read More6 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்துடன் இருவர் கைது!
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெருந்தொகையான தங்கத்தை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய…
Read Moreபத்து வருடங்களில் பிள்ளைகளை தேடிய 72 பெற்றோர் மரணம்!
பத்து வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க…
Read Moreஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,995 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றையதினம் இலங்கையில் மேலும் 6 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் ஐக்கிய அரபு…
Read Moreஜப்பான் பிரதமர் இராஜினாமா!
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஷின்சோ அபே குடல் பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 65 வயதாகும் அபே, நீண்ட…
Read Moreசிறைச்சாலைக்குள் ஹெரோயின் விநியோகித்த முக்கிய புள்ளி சிறைக்காவலர் சங்க தலைவர்!
ஹெரோயின், மொபைல் போன்கள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றபோது சிக்கியவர், சிறைக் காவலர் சங்கத்தின் தலைவர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் கையிருப்புடன் அவரை 27…
Read MoreITAK இன் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்…
Read More