செம்மீன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி மாலை 4.15 மணியளவில் செம்மீன் விளையாட்டுக் கழக மைதான முன்றலில் நடைபெறும். இந்நிகழ்வை சிறப்பிக்க திரு . க.கவீந்திரன் (தலைவர்,…
Read MoreDay: August 25, 2020
கொரோனாவினால் தடைப்பட்டிருந்த யாழ். அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது!
‘கொரோனாவினால் தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது…
Read Moreயாழ். நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு!
கொழும்பு, கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (25) காலை தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read Moreகொரோனா வைரஸால் கடந்த 5 மாதங்களில் உலக சுற்றுலாத் துறைக்கு 32,000 கோடி அமெரிக்க டொலர் இழப்பு: ஐ.நா. தகவல்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் கடந்த 5 மாதங்களில் உலக சுற்றுலாத் துறை ஏற்றுமதியில் 32,000 கோடி அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த…
Read Moreமன்னார் உப்பளம் பெண்படுகொலை : தாய்மாமன் கைது!
மன்னார் – சௌத்பார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொரிக்கா ஜூயின் என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக…
Read Moreபண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று!
வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.…
Read Moreவௌிநாடுகளிலிருந்து மேலும் 296 பேர் நாட்டுக்குத் திரும்பினர்!
வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 296 பேர் இன்று (25) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். தென் கொரியாவிலிருந்து 275 பேரும் கத்தாரிலிருந்து 21 பேரும் இன்று நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது. இன்று நாடு…
Read Moreயாழ்- கொழும்பு கடுகதி புகையிரத சேவை மீள ஆரம்பம்: முன்பதிவு செய்யலாம்!
யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் பிரதீபன் தெரிவித்தார். கொரோனா காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
Read Moreதாயின் உடல் பருமன் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்!
தாயின் உடல் பருமன் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உணவு பழக்கவழக்க முறை, செய்யும் வேலை ஆகியவற்றால் பலரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே உடல் எடை…
Read Moreமுதியவர் கொலை : மூவர் கைது!
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம், கடந்த 22ம் திகதி பொலிஸாரால்…
Read More