Day: August 13, 2020
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். நான்கு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.…
Read Moreஐக்கிய இராச்சியத்தில் 11 வருடங்களின் பின்னர் பொருளாதார மந்த நிலை!
ஐக்கிய இராச்சியத்தில் 11 வருடங்களின் பின்னர் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குகள் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் காலப்பகுதியில் மிகப்பெரிய…
Read Moreதமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சி!
தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சியே என சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூட்டமைப்பு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
Read MoreViber தனது communities பகுதிகளில் புதிய உள்ளம்சங்களை அறிமுகம் செய்துள்ளது!
இலவசமானதும் இலகுவானதுமான தொடர்பாடல்களை முன்னெடுக்கக்கூடிய உலகின் முன்னணி appகளில் ஒன்றான Rakuten Viber, தனது கட்டமைப்பில் ‘ likes’ களை உள்வாங்குவதற்காக புதிய தகவல் உள்ளம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான கேள்வி…
Read Moreநெல்லியடி பொதுச்சந்தையில் சட்டவிரோத கடைகளுக்கு மூடுவிழா!
நெல்லியடி பொதுச்சந்தையில் 8 கடைகளிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் 7 கடைகள் முஸ்லிம் வியாபாரிகளால் நடத்தப்பட்டு வந்தவை. நெல்லியடி புதிய சந்தையில் இயங்கிய கடைகளில் 8 கடைகள் பிரதேசசபை சட்டங்களிற்கு முரணாக இயங்கி வந்ததுள்ளன. பிரதேசசபையிடம்…
Read Moreரஷ்ய துணை பிரதமருக்கு கொரோனா தொற்று!
ரஷ்யாவின் துணைபிரதமர் யூரி ட்ருட்னெவ்விற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு மேற்கொள்ளும் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில்…
Read Moreஶ்ரீலங்கன் விமான சேவையை இடைநிறுத்த சீனா நடவடிக்கை!
ஶ்ரீலங்கன் விமான சேவை உள்ளிட்ட மூன்று விமான சேவைகளின் ஷங்காய்க்கான விமானப் போக்குவரத்தை இடைநிறுத்துவதற்கு, சீனாவின் சிவில் விமான சேவை ஒழுங்குபடுத்தல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த விமான சேவைகளூடாக சீனாவிற்கு அழைத்துச்செல்லப்பட்ட பயணிகள் சிலருக்கு…
Read Moreவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது!
வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக நேற்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு…
Read Moreஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!
அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 01. W.M.D.J. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர் 02. R.W.R. பிரேமசிறி – பெருந்தெருக்கள் அமைச்சு 03. S.R. ஆட்டிகல – நிதி அமைச்சு 04. J.J. ரட்னசிறி –…
Read More